Surprise Me!

வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு

2018-08-13 0 Dailymotion

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. <br />

Buy Now on CodeCanyon