Surprise Me!

காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- வீடியோ

2018-08-14 1,550 Dailymotion

ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி கரையோரங்களில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்ய ஆட்டோ மூலம் மைக் கட்டி அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. <br /> <br /> <br /> <br />இதே பகுதியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஆய்வு மேற்கொண்டு கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர். மேலும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஈரோடு தாசில்தார் அமுதா உள்ளிட்ட வருவாய்துறை - உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆலேசனை வழங்க வழங்கினார். இதனையடுத்து பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர்... <br /> <br />தற்போது மேட்டூர் அணையில் தறந்துவிடப்பட்ட 1 லட்சத்து 35 ஆயிரம் கன நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டு அதிகளவு காவிரி ஆற்றில் செல்லக்கூடிய காரணத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் <br /> <br />Des : Mike has been instructed by the auto to flood the Cauvery coastal areas in Erode Karungalpalayam. <br /> <br />

Buy Now on CodeCanyon