Surprise Me!

வெள்ளத்தால் மூழ்கிய தமிழக கிராமம்..

2018-08-20 1,299 Dailymotion

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளத்தால் கடந்த 5 நாள்களாக சிதம்பரம் அருகே உள்ள அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுக்காட்டூர், கீழகுண்டபாடி ஆகிய 3 கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டு தனித் தீவாக மாறியுள்ளது. இந்த கிராமங்கள் கொள்ளிடம், பழைய கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் இடையே அமைந்துள்ளதால் இருபுறமும் தண்ணீரால் நீரால் சூழப்பட்டுள்ளது. <br /> <br />Following floods in Kerala and Karnataka, Tamil Nadu's Cauvery Delta region on the edge <br />

Buy Now on CodeCanyon