அரியலூர் அருகே தேவாலயத்திற்கு செல்லும் பொது பாதையை அடைத்து, அரசு அதிகாரிகள் முள் வேலி அமைத்ததால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.