<br />புரட்டி போட்ட கேரள மழையின் தாக்கம் இனம், மதங்களை கடந்து மனங்களை வென்று நிற்கிறது. உதவி என்பது எந்த ரூபத்தில் வந்தால் என்ன, யார் மூலம் நடைபெற்றால் என்ன, எந்த <br /> <br />வடிவத்தில் தவழ்ந்து வந்தால் என்ன, எல்லாமே மனித இனம் என்னும் கொடையின்கீழ் வந்து நின்றுவிடுகிறது. <br /> <br /> <br />Muslim youths help in Hindu temple in Kerala <br />