Surprise Me!

வெளிநாடுட்டு நிவாரண நிதிகளை பெற மறுக்கும் மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்

2018-08-23 0 Dailymotion

வெளிநாடுகளில் இருந்து நிவாரண நிதிகளை பெற மறுக்கும் மத்திய அரசு, தனது கொள்ளை முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon