Surprise Me!

கடவுளை கும்பிட்டால் குற்றங்கள் குறையும் - ஆளுநர் பணவாரிலால்

2018-08-29 778 Dailymotion

"எல்லோரும் சாமி கும்பிட வேண்டும். அப்படி கும்பிட்டால் குற்றங்கள் குறையும்" என்று தெரிவித்துள்ளார் நமது ஆளுநர் பன்வாரிலால். கோபியில் தியாகி லட்சுமணனின் உருவ சிலையை ஆளுநர் திறந்து வைத்தார். <br /> <br />தியாகி லட்சுமணனின் புகழ் குறித்து ஆளுநர் பேச தொடங்கும்போது ஆளுநர் 'வணக்கம்' என்று தமிழில் சொல்லிவிட்டு பேசினார். அப்போது, மனித கழிவுகளை மனிதனே அள்ள வேண்டும் என்ற முறையை அகற்ற பாடுபட்டவர் தியாகி லட்சுமணன் என்றார். <br /> <br />Worshiping God will reduce crime and violence: Governor Banwarilal <br />

Buy Now on CodeCanyon