Surprise Me!

பேராசிரியை நிர்மலாதேவி, முருகன் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரனையை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

2018-09-04 3 Dailymotion

சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரனையை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

Buy Now on CodeCanyon