இதுவரை ஒரு முறை கூட குழந்தைகளை அடிக்காத அபிராமிக்கு அவர்களை கொல்ல எப்படிதான் மனம் வந்ததோ தெரியவில்லை. குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளையில் வசிப்பவர் விஜய். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். அபிராமி சென்னை வடபழனியில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இந்த அபிராமி-சுந்தரம் வழக்கு பற்றி மனநல மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்.. <br /> <br />Abirami had not be@ten her children for even one time for any reason. psychiatrist speaks about this case <br /> <br />#abirami <br /> <br />Music Credits: <br />Music Info: Action Rock Trailer by AShamaluevMusic. <br />Music Link: https://www.ashamaluevmusic.com <br />