சபரிமலையின் பாரம்பரியம் காக்க வேண்டி பெரம்பலூரில் ஐயப்ப பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்<br /><br /> <br /><br />அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில், சபரிமலை பாரம்பரியம் காக்கவும், அனைத்து வயது பெண்களும் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி என்ற நிலை மாறவும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நகராட்சி திடலில் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.<br /><br /> <br /><br />இதில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள்,குருசாமிகள், ஐயப்பன் பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.<br /><br />Des: Ayyappa devotees participated in a joint prayer in Perambalur to protect the tradition of Sabarimala