#sabarimalai<br /><br /><br />சபரிமலையை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் போராட்டக்களமாக்கி வருகின்றனர் என்றும் பெண்கள், செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.<br /><br />Kerala CM Pinarayi Vijayan condemns RSS about protest in Sabarimala and attack on Women and female Journalists. <br />