சைவப்புலவர் .பண்டிதர் . லண்டன். சிவஸ்ரீ . வசந்தன் குருக்கள் இறைவன் திருவருளால் யேர்மனில் 11 வருடங்களாக சிவநெறியில் நின்று தேர்வுகள் மற்றும் பண்ணிசை ஓதல் தெரிவுகள் போன்றவற்றை நடத்திவரும் சிவநெறிப் பேரவையின் சைவத் தமிழ்க் கலைவிழா 2018