அழிந்து போன தென்னை... சோகத்தில் விவசாயி தற்கொலை
2018-11-26 2 Dailymotion
கஜா புயல் சேதம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்துகொண்டார்.<br /><br />Gaja Loss: A farmer in Neduvasal, Pudukottai commits suicide.