ஸ்டெர்லைட் ஆலையை மூடும்<br />தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த <br />தேசிய பசுமைத் தீர்ப்பாயம் <br />ஆலை இயங்க அனுமதி வழங்கியது.<br /><br />பசுமைத் தீர்ப்பாய வழிகாட்டுதல்படி<br />ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதிகளில்<br />100 கோடி ரூபாயில் 5 அம்ச திட்டங்களை<br />நிறைவேற்ற உள்ளதாக <br />ஸ்டெர்லைட் நிறுவனம் அறிவித்துள்ளது. <br />10 லட்சம் மரக்கன்றுகள், <br />தரமான கல்விக்கு ஸ்மார்ட் பள்ளி, <br />உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை,<br />கடல்நீரை குடிநீராக்கும் ஆலை,<br />இளைஞர் மேம்பாட்டு பயிற்சி <br />ஆகிய திட்டங்களை நிறைவேற்ற <br />திட்டமிட்டுள்ளது.<br />