<br /><br />ரஜினிகாந்தின் சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு பின் சசிகலா மற்றும் தினகரனை ஆதரித்தார்.<br /><br />Nanjil Sampath says that people should understand Rajinikanth's self image and Kamal haasan's special personality. <br />