உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் உள்ள<br />வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில்<br />துணைவேந்தராக இருப்பவர் ராஜாராம் யாதவ்.<br /><br />காஜிப்பூர் கல்லூரி விழாவில் உரையாற்றிய அவர்,<br />யூத்துன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? என<br />பேச்சைத் துவங்கினார். <br />''பாறையை எட்டி உதைச்சா தண்ணீ வரணும்<br />அவன்தான் யூத்;<br />ஒரு காரியத்தை நினைச்சா சக்சஸ்புல்லா முடிக்கணும்<br />அவன்தான் நம்ம யூனிவர்சிட்டி ஸ்டூடண்ட்<br /><br />யாராவது உங்கள சண்டைக்கு இழுத்தா<br />கண்ண கசக்கிக்கிட்டு என்கிட்ட வராதீங்க;<br />சண்டைக்கு இழுத்தவனை அடிங்க;<br />முடிஞ்சா அடிச்சு கொல்லுங்க;<br />நான் பார்த்துக்கிறேன் <br />என்று சொல்லி அனைவரையும் <br />மிரள வைத்தார் VC யாதவ்.<br />ராஜாராம் யாதவ்<br />துணைவேந்தர்<br />மாணவர்களிடையே வன்முறையை தூண்டும்<br />துணைவேந்தரை நீக்க வேண்டுமென <br />கோரிக்கைகள் வலுத்துள்ளன.