சபரிமலையில் 40+ வயதான 2 பெண்களை <br />போலீசார் தடாலடியாக கோயிலுக்குள் <br />அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்ததை அடுத்து<br />கேரளாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது. பக்தர்கள் தூங்கும்போது போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 2 பெண்களை சபரிமலை கோயிலுக்குள் தவறான வழியில் அனுமதித்தது தப்பே இல்லை என்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.