Surprise Me!

எங்கே அவன்.. தேடுகிறார் இசைஞானி

2019-01-08 6 Dailymotion

சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த<br />பிறந்த நாள் விழாவில் பேசிய இளையராஜா,<br /><br />“இன்று இசை அமைப்பாளர் என்று எவருமே இல்லை.<br />ஒருவர் வருகிறார். ஒரு சிடியை எடுக்கிறார். <br />இயக்குனரிடம் கொடுக்கிறார்.<br />இதை கேளுங்கள்;<br />எந்த மாதிரி வேண்டும் என சொல்லுங்கள், என்கிறார்.<br />இவரும் கேட்கிறார்.<br />பிறகு அதே மாதிரிகூட அல்ல;<br />அதே இசையை போட்டு கொடுக்கிறார்.<br />இவர்களா இசை அமைப்பாளர்கள்?”<br />என்று விளாசினார் இளையராஜா.<br /><br />இசை அமைப்பாளர் எப்படி மெட்டு போட்டாலும்<br />அதை கெடுக்காமல் கச்சிதமாக பாடல் எழுதியவர்<br />உலகத்திலேயே கண்ணதாசன் மட்டும்தான்<br />என்றும் ராஜா சொன்னார்.<br /><br />இரு மகன்களின் இசை அமைப்பாளர்களாக இருக்கும்போது<br />அத்தனை பேரையும் இலையராஜா அடித்து சாய்ப்பது ஏன்<br />என்று கோலிவுட் தலையை பிய்த்து கொண்டிருக்கிறது.<br />

Buy Now on CodeCanyon