விழுப்புரம் மாவட்டம்<br />பெரிய மாவட்டமாக இருப்பதால்<br />மக்களின் வசதிக்காக 2 ஆக பிரிக்கப்படுகிறது. <br />கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாகிறது.<br />இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.<br />இதன்மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின்<br />எண்ணிக்கை 33 ஆக உயருகிறது.