சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் <br />பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் <br />தமிழக அரசின் முறையற்ற போக்கு தொடர்ந்தால்..<br /><br />தமிழ்நாட்டில் <br />நீதித்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக<br />அறிவிக்க நேரிடும் என்று<br /><br />எடப்பாடி அரசை ஐகோர்ட் <br />கடுமையாக எச்சரித்துள்ளது.