Surprise Me!

ஒப்பாரி வைத்து அய்யாக்கண்ணு போராட்டம் -வீடியோ

2019-01-11 635 Dailymotion

<br /><br />கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகை பெற்று தர கோரி மேலும் .... கரும்புடன் ஒன்றுக்கு 4000 ஆயிரம் வழங்குவது, விவசாய கடன்களை ரத்து செய்வது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி... கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பாலக்கரை சந்திப்பில் ...தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு ...ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில்..4ஆம் நாளான இன்று ... விவசாய கடன் தொல்லை தாங்க முடியாமல் பாம்புக் கறி தின்று விவசாயிகள் இறந்து போனதாக கூறி ஒப்பாரி வைத்து விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.<br /><br />DES : Ayyakannu struggle with euthanasia

Buy Now on CodeCanyon