நம்ம வாஜ்பாய் தற்போது அறிவித்திருக்கும் பட்ஜெட் <br /><br />அருமையானது என திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பேசிய <br /><br />தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டியுள்ளார். <br /><br />ஜெயலலிதா இருந்த வரை எந்த அமைச்சரின் குரலும் கேட்காத <br /><br />நிலையில் அவர் மறைந்த பிறகு எங்கும் அவர்களது குரல்தான் <br /><br />ஒலிக்கிறது என்ற நிலை வந்துள்ளது.<br /><br />Minister Dindugul Srinivasan in Naththam says <br /><br />that the recent interim budget was passed by <br /><br />Vajpayee.