தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் <br /><br />ஏற்றி ரசிக்க வேண்டும்' என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு <br /><br />இன்று நிறைவேறியிருக்கிறது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே <br /><br />உள்ளது தேவராயன்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த <br /><br />ரவிக்குமார் என்பவர், பின்னலாடை மொத்த வியாபாரத் தொழில் <br /><br />செய்துவருகிறார்.<br /><br />Tirupur Ravikumar Dream was Fulfilled 120 <br /><br />elderly peoples fly on flight