மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு போராட்டம் நடத்தி வருவது <br /><br />குறித்து மாநிலத்தின் டிஜிபியிடம் மேற்கு வங்க ஆளுநர் கே என் <br /><br />திரிபாதி கேட்டறிந்தார். சாரதா நிதி நிறுவன வழக்கு விசாரணை <br /><br />தொடர்பாக கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு நேற்று <br /><br />இரவு சிபிஐ அதிகாரிகள் வந்தனர்.<br /><br />Governor K.N.Tripati inquires about the protest <br /><br />against Centre by Kolkatta government from Chief <br /><br />Secretary and State DGP.