கட்டுமான பணியில் ஈடுபடுபவர்கள், <br />அஸ்திவாரம் தோண்டும்போது கிடைக்கும் <br />உபரி மண்ணை அகற்ற அனுமதி பெற வேண்டும் <br />என சென்னை கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். <br /><br />சம்பந்தபட்ட எல்லையை விட்டு அகற்ற<br />வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் <br />அனுமதி பெற தவறினால் <br />மணல் ஏற்றி செல்லும் வாகனம் பறிமுதல் செய்ய்யப்பட்டு, <br />குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.