தேவையே இல்லாமல்<br />இந்து மதத்தையும் அதன் சடங்குகளையும்<br />திமுக தலைவர் ஸ்டாலின் கேவலமாக பேசி வருவது<br />பல்வேறு தரப்பிலும் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது. <br /><br />உளறுவதில் உச்சத்தை <br />தொட்டுவிட்டார் ஸ்டாலின்<br />என்கிறார் எஸ்.வி சேகர்.