சுவாமி விவேகானந்தர் வெளிநாடுகளில்<br />சொற்பொழிவாற்றி விட்டு<br />1897 பிப்ரவரி 6ம்தேதி <br />தாயகம் திரும்பினார். <br /><br />அப்போது, சென்னையில் அவர் <br />9 நாட்கள் தங்கியிருந்ததை<br />நினைவுகூரும்விதமாக <br />விவேகானந்தர் நவராத்திரி விழா <br />கொண்டாடப்படுகிறது.