அதிக மக்கள் கூடும் <br />சென்னை தாம்பரம்<br /> ரயில் நிலையத்தில் <br />fan, தண்ணீர் வசதி எல்லாம் இங்கே இருப்பதால் <br />பலருக்கு தங்கும் இடமாக மாறியுள்ளது <br /><br />பகலில் பிளாட்பார்மில் படுத்து இருக்கின்றனர் . <br />இங்கேயே குடித்துக்கொண்டும் <br />குடித்துவிட்டு இரவு இங்கே வந்துவிடுகின்றனர். <br />படுத்துக்கொண்டே சிறு நீர்கழிப்பதாலும், <br />சுத்தமின்மையாலும் <br />நோய் தொற்று ஏற்பட வாய்பிருக்கிறது.<br /><br />ஆனால் இப்பிரச்னைகளை ரயில்வே <br />அதிகாரிகள் கண்டுக்கொள்வாதாக தெரியவில்லை. <br />