மதுரை கோவைக்கு அடுத்தபடியாக<br />சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்<br />100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடியை <br />தெற்கு ரயில்வே பொது மேலாளர் <br />ஆர்.கே.குல்ஷ் ரேஸ்தா ஏற்றி வைத்தார்.<br /><br />2 டன் எடை துருப்பிடிக்காத <br />இரும்பை பயன்படுத்தி<br />கொடி மரம் உருவாக்கப்பட்டுள்ளது.<br />செலவு 15 லட்ச ரூபாய். <br />கொடியின் நீளம் 30 அடி; அகலம் 20 அடி.<br /><br />கைகளால் மட்டுமின்றி மின்சாரத்தை பயன்படுத்தியும்<br />கொடி ஏற்றலாம். ஏற்றுவது சுலபம்; முறைப்படி இறக்கி <br />மடக்க 8 பேராவது வேண்டுமாம்.<br /><br />பயணிகளுக்கு வசதி செய்துகொடுப்பதிலும்<br />ரயில்வே கவனம் செலுத்த வேண்டும் என <br />ரயில் பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் <br />Ratan Poddar ரத்தன் பொடார் கூறினார். <br />