திருச்சூரைச் சேர்ந்த கத்தோலிக்க<br />பாதிரியார் ராபின் 2016ம் ஆண்டு கோட்டியூர் <br />தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றியபோது,<br />16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.<br /><br />அச்சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், <br />அந்த பெண்ணை காப்பகத்தில் சேர்க்க முயன்றபோது <br />பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது. <br /><br />இதையடுத்து பாதிரியார் கைதானார். <br /><br />இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய<br />தலசேரி நீதிமன்ற நீதிபதி, வினோத்<br />போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரது <br />குற்றச்செயல்கள் சந்தேகத்திற்கிடமின்றி<br />நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். <br /><br />பாதிரியார் ராபினுக்கு 3 லட்சம் அபராதமும், 60 <br />ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும்<br />நீதிபதி உத்தரவிட்டார். <br />
