Surprise Me!

விமானம் மூலம் வந்த 10,000 வீரர்கள்... காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்

2019-02-24 3,621 Dailymotion

காஷ்மீரில் இந்திய ராணுவ படையினர் 10000 பேர் குவிக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். <br /><br />10,000 troops deployed in Kashmir Border: Governor Malik explains the reason sudden security arrangements.

Buy Now on CodeCanyon