பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்திய கல்லூரி, மாணவ மாணவிகள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />Pollachi police forcefully ran away college students who were stage protest against the cruel rape incident in the City.