கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய மர்ம <br /><br />நபர்கள் 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். <br /><br />ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் அரசு மது பான கடையை பூட்டி <br /><br />விட்டு டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் முருகன் என்பவர் வீடு <br /><br />திரும்பிக் கொண்டிருந்தார். <br /><br />Mystery people attacked Tasmac supervisor near <br /><br />Kanyakumari and robbed 5 lakhs of cash. <br />