"என்ன ஆனாலும் சரி.. எப்பேர்பட்ட விஷயம் பொள்ளாச்சியில் நடந்திருந்தாலும் சரி.. எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழாமல் காப்பது நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்" என கொங்கு மண்டலத்தில் ஒரு குரூப் மும்முரமாக வேலைகளில் இறங்கியுள்ளதாம்.<br /><br /><br /> It is said that the Kongu Mandalam people want Edapadi Palanisamy to be the chief minister again<br /><br />#Kongu<br />#Pollachi
