மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில <br /><br />அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், <br /><br />ராகுல்காந்தி புதுச்சேரி மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை <br /><br />காட்டுவதாக முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் <br /><br />தெரிவித்துள்ளார்.<br /><br />Puducherry CM Narayanasamy has thanked Rahul Gandhi <br /><br />for announcing a happy news to the UT people on the <br /><br />statehood issue.