புதுச்சேரி– திண்டிவனம் நெடுஞ்சாலை <br />பஞ்சவடியில் 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக <br />ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. <br /><br />இந்த கோயிலில், திருப்பதி திருமலையில் உள்ளது போல், <br />வெங்கடாஜலபதியின் மூலவர் சிலை வரும் 10ம் தேதி <br />பிரதிஷ்டை செய்யப்படுகிறது. <br /><br />இது தொடர்பாக சென்னையில் ஸ்ரீஜெய மாருதி சேவா டிரஸ்ட் <br />நிர்வாகிகள் செய்தியளார்களை சந்தித்தனர். <br /><br />அப்போது பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர்<br />தாமல் எஸ் ராமகிருஷ்ணன், பிரதிஷ்டை செய்யப்படும் <br />பெருமாள் சிலையின் உயரம் ஏழரை அடி <br />என்றும், ஒன்றரை டன் எடை கொண்டது என்றும் கூறினார். <br /><br />ஜூன் 23ம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளதாக<br />தெரிவித்தார்.