Surprise Me!

நேயர்களுக்கு வணக்கம் சில நேரங்களில் சில மனிதர்கள் இன்றை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் MGR !!!!!!!!!!!!!! மக்கள் திலகம் MGR அவர்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் திருச்சி லோகநாதன். சிதம்பரம் ஜெயராம் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பலர் பாடி வந்த காலங்களில் MGR பாட

2019-05-10 1 Dailymotion

நேயர்களுக்கு வணக்கம் <br />சில நேரங்களில் <br />சில மனிதர்கள் <br />இன்றை நிகழ்ச்சியில் <br />மக்கள் திலகம் MGR <br />!!!!!!!!!!!!!! <br />மக்கள் திலகம் MGR <br />அவர்களுக்கு <br />ஆரம்ப காலகட்டங்களில் <br />திருச்சி லோகநாதன். <br />சிதம்பரம் ஜெயராம் <br />சீர்காழி கோவிந்தராஜன் <br />மற்றும் பலர் <br />பாடி வந்த காலங்களில் <br />MGR பாடல்கள் <br />ஏனோதானோ என்று <br />படங்களும் ஓடிக்கொண்டு இருந்த கால கட்டத்தில் T.M.சௌந்தர்ராஜன் <br />என்ற பாடகர் சினிமாவில் அடியெடுத்து வைத்த <br />காலம் அது அவரது <br />இனியான குரல் <br />மலைக்கள்ளன் <br />படத்தில் MGR அவர்களுக்கு பின்னனி பாடும் <br />வாய்ப்பு கிடைத்தது <br />அவ்வளவுதான் <br />அதற்கு பின் MGR <br />பட அனைத்திலும் <br />T.M.சௌந்தர்ராஜன் <br />அவர்கள் பாடினால் <br />தான் MGR பாடல் <br />என்று மக்கள் ஏற்ற <br />காலம் அது MGR ன் <br />பல வெற்றிக்கு TMS <br />குரல்தான் காரணம் <br />இதை யாரும் மறுக்க <br />முடியாத உன்மை <br />அப்படி இருக்கும் போது MGR அவர் தான் அரசியலுக்கு <br />வந்த பிறகும் <br />உன்னைவிட மாட்டேன் என்ற திரைபடத்தில். <br />என்ற எடுக்க முடிவு <br />செய்தார் அந்த படத்திற்கு இசையமைப்பாளரா <br />இளையராஜாவை <br />தேந்தெடுத்தார் <br />இளையாராஜாவும் <br />மெட்டு போட்டு பாடி <br />காண்பித்து TMS ஐ <br />பாடவைத்தார்கள் <br />ஆனால் MGR அவருக்கு திருப்தி <br />இல்லாமல் போகவே <br />மீண்டும் TMS அவரை பாட வைத்தார் இளையாராஜா இருந்தும் திருப்தி <br />இல்லை எனக்கு <br />அதனால் இளையாராஜாவை <br />பார்த்து நீங்களே <br />பாடிவிடுங்கள் <br />என்றார் அதற்கு <br />இளையராஜாவோ <br />அண்ணே நான் பாடினால் <br />உங்களுக்கு எடுபடாது மக்கள் <br />ஏற்க மாட்டார்கள் <br />என்று கூறவே <br />இல்லை நீங்களே <br />பாடி விடுங்கள் <br />என்று கூறிவிட்டாராம் <br />அந்த படம் வெளிவரவில்லை <br />ஆரம்ப காலங்களில் <br />யார் பாடினாலும் <br />ஏற்று கொண்ட MGR <br />சிகரம் அடைந்த பிறகு நம் வெற்றிக்கு <br />காரணம் பாடல்தான் <br />என்பதையும் அதற்கு <br />காரணம் TMS தான் <br />என்னி பார்க்காமல் <br />இருந்து விட்டார் <br />ஒரு மனிதர் வளர்ந்து <br />விட்டால் கடந்து வந்த <br />பாதையில் சந்தித்த <br />அருமையான மனிதர்களை மறந்து <br />விடுவது மனிதர்களுக்கே <br />சொந்தமான குணம் <br />என்று நினைக்கிறேன் <br />என்ன செய்ய <br />சில நேரங்களில் <br />சில மனிதர்கள் <br />!!!!!!!!! <br />நன்றி <br />பேரூர் ராஜேஷ் <br />செல்-9500658285 <br />கோவை மாவட்டம் <br />தமிழ்நாடு <br />!!!!!!!!

Buy Now on CodeCanyon