சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் <br /><br />தண்ணீருக்காக அலைமோதி வருகின்றனர். இது ஒருபுறம் எனில் ஐடி <br /><br />நிறுவனங்கள், அதிகம் உள்ள ஓஎம்ஆர் சாலை பகுதியில் தண்ணீர் <br /><br />சுத்தமாக கிடைப்பதில்லை.<br /><br />IT companies order to employees, do work from home <br /><br />over chennai water crisis <br />