அடக்கொடுமையே... தண்ணி பிரச்சனை கடைசியில் கத்தி குத்து <br /><br />வரை வந்துவிட்டதே.. சம்ப்பில் தண்ணி இல்லை என்று <br /><br />புருஷன்-பொண்டாட்டி இருவரையும் பக்கத்து வீட்டுக்காரர் எட்டி <br /><br />உதைத்ததுடன், வாய்-தாடைகளிலும் அடித்துள்ளார்!<br /><br />A man has arrested for attacked a Couple for water <br /><br />Issue near Pallavaram