Surprise Me!

பெரியகுளத்தில் தனிநபர் மோதல் கலவரமானது : நள்ளிரவில் போலீஸ் மீது தாக்குதல்

2019-06-15 1 Dailymotion

<br />தேனி: பெரியகுளம் அருகே நள்ளிரவில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கலைக்கச் சென்ற காவல் துறையினர் மீது கல்வீசி கொடூரமான முறையில் தாக்கினர் இதில் <br /><br />மாவட்ட எஸ்.பி. உட்பட 20க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயம் அடைந்தனர். மாவட்ட எஸ்பியின் கண்ணிற்கு கீழே கல் தாக்கியதில் அவர் மதுரை அரவிந்த் கண் <br /><br />மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.<br /><br /><br />Crowd pelted stones Theni SP suffered an eye injury a mob near Periyakulam

Buy Now on CodeCanyon