தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. இந்த பிளாஸ்டிக் தடை விவகாரத்தை வியாபாரிகளும் பொதுமக்களும் சிறிது நாட்கள் மட்டுமே கடை பிடித்தனர்.<br />Tamilnadu Government imposes penalty for plastic in Tamilnadu from today.<br /><br />#Plastic<br />#Tamilnadu<br />