Surprise Me!

14 வயதில் துவங்கிய போராட்டம் இன்று தங்கமாக ஜொலிக்கிறது

2019-06-24 1 Dailymotion

14 வயதில் துவங்கிய போராட்டம் இன்று தங்கமாக ஜொலிக்கிறது<br /><br />டெல்லிக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் இன்று இந்தியாவிற்கே பெருமையாக விளங்குகிறார்.<br /><br />இந்திய மல்யுத்த வீரரான சுஷில் குமார்-இன் தந்தை பஸ் டிரைவர், தாய் housewife. கிட்டதட்ட பாதி காலத்தை வறுமையிலேயே கடத்தினார். <br /><br />இந்நிலையில் சுஷில் குமாரின் தந்தை Mr Diwan Singh மல்யுத்தம் மீது ஆர்வம் கொண்டிருந்தார், இதனால் அவரும் இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டார்.<br /><br />இந்த ஆர்வத்தால் 14வது வயதிலேயே சுஷில் குமார் மல்யுத்த பயிற்சி எடுக்க துவங்கினார்.<br /><br />1998ஆம் ஆண்டு ஜூனியர் லெவல் போட்டியான world cadet games-இல் முதல் தங்க பதக்கத்தை வாங்கினார்.<br /><br />அதன் பின் Asian Junior Wrestling Championship போட்டியிலும் தங்கம் வென்றார், இதை தொடர்ந்து சுஷில் குமாருக்கு தொடர் வெற்றி தான்.<br /><br />2010இல் World Wrestling Championships போட்டியில் முதல் முறையாக ஒரு இந்தியனாக பதக்கம் வென்றார் சுஷில் குமார். இதற்காக இந்திய அரசு இவருக்கு Rajiv Gandhi Khel Ratna விருது வழங்கி கெளரவம் செய்தது.

Buy Now on CodeCanyon