பனிக் காலத்தில் நம் சருமம் அதிக பாதிப்புக்குள்ளாகிறது. தலைமுடியும் கொட்டும். இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளைச் சொல்கிறார் கேர் அண்ட் க்யூர் கிளினிக் நிறுவனர் அரோமா தெரபிஸ்ட் திருமதி கீதா அஷோக். <br /><br />நேர்காணல் : உமா ஷக்தி<br />ஒளிப்பதிவு : சுனீஷ் / கிருபா<br />படத்தொகுப்பு : சவுந்தர்யா முரளி<br /><br />Interview by : Uma Shakthi<br />Camera : Suneesh / Kruba<br />Editing : Soundariya Murali