தினமணி.காம் நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வரிசையில் இன்று நாம் சந்திக்கவிருப்பது எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்தை...<br /><br />இவரது எழுத்தை நேசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.<br /><br />முக்கியமாக பேருந்துகளிலோ அல்லது மின்சார ரயிலிலோ தினமும் நெடுந்தூரம் பயணிக்கக் கூடிய நிர்பந்தம் கொண்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 80 கள் தொடங்கி இன்று வரை உற்சாக டானிக்காக இருப்பது இவரது எழுத்து.<br /><br />இவரது நாவல்களும், சிறுகதைகளும் பலருக்கு ஆசுவாசம் அளித்திருக்கிறது.<br /><br />வித்யா சுப்ரமணியத்துடனான நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்கள் பலரது அகக்கண்களைத் திறக்கச் செய்வதாக இருக்கலாம்.<br /><br />முழுமையான நேர்காணலைக் காண வெள்ளி வரை காத்திருங்கள்.<br /><br />விருந்தினர்: எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் | Writer vidya Subramaniam<br /><br />சந்திப்பு : பத்திரிகையாளர் கார்த்திகா வாசுதேவன் | Journalist Karthiga Vasudevan<br /><br />Interview by: Karthiga Vasudevan<br /><br />Edited by: Hemanth<br />Videography: Sunish<br /><br />Follow us on<br /><br />Facebook: https://www.facebook.com/DinamaniDaily/<br />Twitter: https://twitter.com/DINAMANI<br />Instagram:https://www.instagram.com/webdinamani <br /><br />For more news, interviews and reviews, go to: http://www.dinamani.com/