கடவுள் துகள்களின் ஆராய்ச்சியில் முதல் இந்திய பெண்..!<br /><br /><br />God particle என்படும் கடவுள் துகள்களின் ஆராய்ச்சி ஸ்விஸ் நாட்டின் ஜெனிவா நகரில் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டு வருகிறது.<br /><br />உலகின் மாபெறும் விஞ்ஞானிகள் மட்டுமே பணியாற்றும் இந்த ஆராய்ச்சி கூடத்தில் முதன் முறையாக Manjit Kaur என்ற ஒரு இந்திய பெண் இணைந்துள்ளார். இந்த பூமி எப்படி உருவானது என்பதை கண்டுப்பிடிப்பதே CERN ஆராய்ச்சி கூடத்தின் அடிப்படை நோக்கம்.<br /><br />இந்த மாபெரும் ஆராய்ச்சியில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் இயர்பியல் ஆசிரியர் ஆக பணியாற்றும் 65 வயதான Manjit Kaur தற்போது CERN-இல் தேர்ந்துள்ளார்.<br /><br />இவருக்கு 1989ஆம் ஆண்டே CERN கூடத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது, ஆனால் நேரடியாக பணியாற்றாமல் CERN-India CMS collaboration குழுவில் உறுப்பினராக இருந்தார்.<br /><br />தற்போது நேரடியாக கூடத்திலேயே பணியாற்ற துவங்கியுள்ளார் Manjit Kaur.