<br />திரும்பவும் ஒரு ஆணவ கொலை நடந்துள்ளது.. பெண்ணின் கழுத்து, கைகள் என கண்மூடித்தனமாக வெட்டி போட்டுள்ளார்கள் பெண் வீட்டு தரப்பினரே! இது தூத்துக்குடி மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.<br /><br /><br />Young girl murdered by their parents including her husband due to love issue near Thoothukudi District.<br /><br />