சந்திரயான் –2 விண்கலம்<br />Sriஹரிகோட்டாவில் இருந்து<br />15ம்தேதி அதிகாலை 2.51 மணிக்கு <br />விண்ணில் செலுத்தப்படுகிறது. <br />இதையொட்டி,<br />திருப்பதி ஏழுமலையான் கோவிலில் <br />இஸ்ரோ தலைவர் சிவன் சுவாமி தரிசனம் செய்தார்.<br /><br />''சந்திரயான் –2ஐ ஏவுவதற்கான<br />இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது; <br />மழை வந்தாலும் சந்திராயன்2ஐ <br />விண்ணில் செலுத்தும் வகையில் <br />விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். <br />
