திமுக முன்னாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி மிக கொடூரமாக <br /><br />வெட்டி கொல்லப்பட்டுள்ளார். உமா மகேஸ்வரியுடன் அவருடைய <br /><br />கணவர் மற்றும் பணிப்பெண் என மூன்று பேருமே கொல்லப்பட்ட <br /><br />சம்பவத்தினால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது<br /><br />Thirunelveli DMK Ex Mayor Uma maheswari including 3 <br /><br />people murdered today and police investigation is <br /><br />going on it