கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணம், கேரள அரசு ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து இடுக்கி அணைக்கு திருப்பி விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.<br /><br /> <br /> Despite the monsoon intensifying in Kerala, the water level of Mullaperiyar Dam has decreased.<br /><br />#Kerala<br />#MullaperiyarDam