கர்நாடகாவில் பெய்து வரும் கடுமையான மழை பொழிவு <br /><br />காரணமாக அங்கிருக்கும் அணைகள் வேகமாக நிரம்பி வந்தது. <br /><br />இதனால் திறந்துவிடும் நீரின் அளவு அதிகரித்ததால் மேட்டூர் <br /><br />அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது <br /><br />mettur dam water level<br /><br />#metturdam